districts

img

மருத்துவமனை மற்றும் கிளப் சங்கங்களின் தலைவராக பணியாற்றிய தோழர் எஸ்.ராஜப்பா முதலாம் ஆண்டு நினைவு தினம்

மருத்துவமனை மற்றும் கிளப் சங்கங்களின் தலைவராக பணியாற்றிய தோழர் எஸ்.ராஜப்பா முதலாம் ஆண்டு நினைவு தினம் திங்களன்று (அக்.23) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி போர்டீஸ் மலர் மருத்துவமனை ஊழியர் சங்கத்தின் சார்பில், மருத்துவமனை வாயிலில் நினைவு தின கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு எஸ். விஜயா தலைமை தாங்கினார். சங்கத்தின் தலைவர் ஆர்.ரமேஷ் சுந்தர், பொதுச்செயலாளர் ஐ.ஆர்.ரவி, துணைத் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் ஜெ.இமானுவேல், ஆர்.ஏழுமலை, சென்னை மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் எஸ். குமார் உள்ளிட்டோர் பேசினர்.