திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவண்ணாமலை துராபலி தெருவில் உள்ள பட்டாசு விற்பனை நிலையத்தை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவண்ணாமலை துராபலி தெருவில் உள்ள பட்டாசு விற்பனை நிலையத்தை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.