districts

img

 தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் போராட்டம்

 தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர் ஆகிய இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரில் மாவட்ட தலைவர் தாட்சாயிணி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஹரிகிருஷ்ணன் மாவட்ட துணைத்தலைவர் அன்பு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை செங்கல்பட்டு காவல்துறையினர் கைது செய்தனர்.