districts

img

கண் சிகிச்சை முகாம்

இன்ஜினியரிங் எலக்ட்ரானிக்ஸ் அண்டு ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு)  மற்றும் சங்கர நேத்ராலயா மருத்துவமனை இணைந்து செவ்வாயன்று (மார்ச் 21) பெருங்குடியில் கண் சிகிச்சை முகாம் நடத்தின. இந்த முகாமை சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். சிஐடியு மூத்த தலைவர் எஸ்.அப்பனு, சங்ன நிர்வாகிகள் ம.விஜயகுமார், வேலவன், டாஸ்மாக் சங்கத் தலைவர்கள் கே.பி.ராமு, வடிவேல், பூராசெல்வம், பாக்கியராஜ் உள்ளிட்டோர் பேசினர்.