districts

img

முறையாக பராமரிக்கப்படாத மழைநீர் வடிகால்வாய் சுற்றுச்சூழல் அபாயம்

சென்னை மாநகராட்சி மண்டலம் 2 க்கு உட்பட்ட 20ஆவது வட்டம் பெரிய தோப்பில் உள்ள சொக்கம்மா குளத்தெருவில்  மழைநீர் வடிகால்வாய் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.