விழுப்புரம்,ஆக.3-
விழுப்புரம் நகராட்சிக் குட்பட்டகீழ்பெரும்பாக்கம் திரௌபதி அம்மன் கோவில் உண்டியல் உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற னர்.
இந்த கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ளது. எனவே பூசாரி கொடுத்த புகாரின் பேரில் இந்து அறநிலையத்துறை அதி காரிகள், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர்.