டாக்டர் அம்பேத்கர் 134ஆவது பிறந்ததினத்தையொட்டி மாதவரத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில சிறப்புத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட நிர்வாகிகள் வி.கமலநாதன், வீ.ஆனந்தன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.