பாசனத்திற்கு தண்ணீரை மாவட்ட ஆட்சியர் மோகன் திறந்து வைத்தார் நமது நிருபர் பிப்ரவரி 1, 2023 2/1/2023 9:46:20 PM விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள வீடுர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீரை மாவட்ட ஆட்சியர் மோகன் திறந்து வைத்தார்.