ரூ.1000க்கான டோக்கன் வழங்கும் நிகழ்வை கடலூர் சாவடி அருகே மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார் நமது நிருபர் ஜனவரி 8, 2024 1/8/2024 9:25:33 PM தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000க்கான டோக்கன் வழங்கும் நிகழ்வை கடலூர் சாவடி அருகே மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.