சென்னை, ஆக. 7
சென்னை புளியந் தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தனது நண்பர்க ளின் வாட்ஸ்அப் குழுவில் மதம் தொடர்பான ஆடியோ ஒன்றை வெளி யிட்டிருந்தார்.
இதையடுத்து காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தர விட்டார். அதன்படி இணை ஆணையர் மயில் வாகனன் ஆய்வாளர் ராஜேந்திரனை பணி யிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.