districts

img

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் வியாழனன்று (நவ3) மாவட்டத் தலைவர் ந.மகாலட்சுமி தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி மாநில செயலாளர் எஸ்.டேவிட் ராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் பா.குணசேகரன், மாவட்டச் செயலாளர் மு.சீனிவாசன் உள்ளிட்ட பலர் பேசினர்.