districts

img

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வட்டக் குழு தலைவர் கே.மாதவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் எஸ்.வேல்மாறன், மாவட்டச் செயலாளர் ஆர்.டி.முருகன், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.குண்டு ரெட்டியார், விவசாயிகள் சங்க வட்டப் பொருளாளர் சபாபதி, செஞ்சி சிவா, எஸ்.சையத் உஸ்மான், கோபண்ணா ஆகியோர் பேசினர்.