districts

img

தமிழ்நாடு விவசாயிகள்  சங்கம் காஞ்சிபுரம் மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம், மழை வெள்ளத்தில் சேதமடைந்த பயிர்களுக்கும், வீடுகளுக்கும் நிவாரணம் வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள்  சங்கம் காஞ்சிபுரம் மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாவட்டத்தலைவர் என்.சாரங்கன்  தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி  சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கே.நேரு, சங்க நிர்வாகிகள்  வி.கே.பெருமாள், டி.லிங்கநாதன், என்.நந்தகோபால், எல்.முருகேசன், கே.செல்வம், வி.சுகுமார் உள்ளிட்ட  பலர் பேசினர்.