districts

img

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்

மின்வாரியம் பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் திருவண்ணாமலை மின்வாரிய அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் எம்.சந்திரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் கு.நீதிமணிக்கம், பொருளாளர் இரா.கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.