பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்த வலியுறுத்தி திங்களன்று (அக்.23) பிராட்வேயில் சிஐடியு மத்தியசென்னை மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பேசினர்.
பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்த வலியுறுத்தி திங்களன்று (அக்.23) பிராட்வேயில் சிஐடியு மத்தியசென்னை மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பேசினர்.