districts

img

செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி புதனன்று (மே 4) திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு எம்.ஆர்.பி, செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் க.திவ்யா, மாவட்ட செயலாளர் இரா.பாண்டுரங்கன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.