மணிப்பூர் பயங்கரவாதத்தை கண்டித்து ஜமுனாமரத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகே, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா. சரவணன், மாவட்டச் செயலாளர் மாரிமுத்து, சிபிஎம் போளூர் வட்டார செயலாளர் ரவிதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.