மின் வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி மார்ச் 28இல் கோட்டை நோக்கி நடைபெற உள்ள பேரணி விளக்கக் கூட்டம் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் விழுப்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் ஆர்.குப்புசாமி தலைமையில் வெள்ளியன்று (மார்ச் 17) நடைபெற்றது.