districts

img

ஒன்றிய மோடி அரசு நீதிமன்றத்தில், மக்களவையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்

ஒன்றிய மோடி அரசு நீதிமன்றத்தில், மக்களவையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியும், வாக்குறுதிகளை மீறி ஊழியர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலைக் கண்டித்து பாதுகாப்புத் துறை ஊழியர்கள் நாடு முழுவதும் வியாழனன்று (டிச. 9) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக ஆவடி  படைத்துறை உடை தொழிற்சாலை யில் சம்மேளன பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.