districts

img

பங்கு விற்பனையை கண்டித்து நெய்வேலியில் ஆர்ப்பாட்டம்

கடலூர், மார்ச் 27- என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 7 விழுக்காடு பங்குகள் விற்பனையை கண்டித்து நெய்வேலி தொழிற்சங்க கூட்ட மைப்பின் சார்பில் மத்திய பேருந்து நிலை யத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு சங்கத்தின் தலைவர் ஜி.ஜெய ராமன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிஐடியு பொதுச்செயலாளர் எஸ்.திருவரசு, எல்எல்எப் பொதுச் செயலாளர் காசிநாதன், எம்எல்எப் பொதுச் செயலாளர் அரசு ஐ என் டி சி தலைவர் குமார், டிடிஎச் பொதுச் செயலாளர் வேலு, டிவிஎஸ் பொதுச்செயலாளர் முருகன், சௌந்தர் உள்ளிட்டோர் உரையாற்றினர். சிஐ டியு மாவட்ட பொருளாளர் சீனிவாசன், காண்டிராக்ட் சங்கத்தின் சிறப்பு தலைவர் வேல்முருகன், முன்னாள் பொதுச் செய லாளர்  தலைவர் குப்புசாமி உள்ளிட்ட வர்கள் பங்கேற்று பேசினர்.