districts

img

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக ரத்து செய்திட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்  

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக ரத்து செய்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் வட்டக் குழு சார்பில் மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகில் மாவட்டக் குழு  உறுப்பினர் பி.மாசிலாமணி தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, முன்னாள் மாவட்டச் செயலாளர் டி.கிருஷ்ணராஜ், வட்டச் செயலாளர் எஸ்.ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் எம்.எஸ்.அர்ஜுன் குமார், மாவட்டக் குழு உறுப்பினர் கே.வனிதா உள்ளிட்ட பலர் பேசினர்.