மணிப்பூர் வன்முறைக்கு காரணமான ஒன்றிய, மாநில பாஜக அரசுகளை கண்டித்து சனிக்கிழமையன்று (ஜூலை 22) அனகாபுத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கிளைத்தலைவர் ஜி.ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.