districts

img

பாலஸ்தீன மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கும் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், காணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பிடிஒ) அலுவலகம் முன்பு, 100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய பாக்கி வழங்காததை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைவர் சி.அழகு நாதன் தலைமை தாங்கினார்.