அனலாக் நிலுவைத் தொகை கோரும் அறிவிப்புகளை தள்ளுபடி செய்ய வேண்டும், வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கிய செட் டாப் பாக்ஸ்களை திரும்பப் கேட்பதை கைவிட வேண்டும், நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் முன்பு தமிழக கேபிள் ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் கோரிக்கை மனுகொடுத்தனர்.