சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் ஆ.சோலை-விஜயலட்சுமி தம்பதியரின் மகன் டார்வின்-பேபி ரம்யா திருமணம் சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் புதனன்று (டிச.14) திருவொற்றியூரில் நடைபெற்றது. இதில் வடசென்னை மாவட்டச்செயலாளர் எல்.சுந்தரராஜன், பெரியசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.