கடலூர் பிஆர்ஓ பொறுப்பேற்பு நமது நிருபர் அக்டோபர் 15, 2024 10/15/2024 11:22:32 PM கடலூர், அக்.15- கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ஏ.கே.நாகராஜ பூபதி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.