districts

img

செங்கல்பட்டு நகர மன்றத் தலைவர்க்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து

 நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் செங்கல்பட்டு நகர மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள தேன்மொழி நரேந்திரன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றார். கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் மாநிலக் குழு உறுப்பினர் இ.சங்கர், திமுக நகர செயலாளர் நரேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.