districts

img

நகராட்சியில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் நகராட்சியில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் செயலாளர் ஜாபர் சாதிக் தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் காசி, ரங்கன், ஞானசேகரன், சிஐடியு அமைப்பாளர் கேசவன், ஜோதி, வீரமணி, காமராஜ், ரவி, ஜெயராமன், மக்பூல் ஜான் ஆகியோர் பேசினர்.