வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக சிபிஎம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ராயபுரம் 49ஆவது வட்டத்தில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர். இதில் பகுதிச் செயலாளர் எஸ்.பவானி, நிர்வாகிகள் டி.வெங்கட், எம்.அண்ணாமலை, எம்.எஸ்.ஜூகைப், கே.செல்வானந்தம், ஜாபர், திமுக வட்டச் செயலாளர் ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.