மணிப்பூர் மாநில பழங்குடியினர் மக்களுக்குள் மோதவிட்டு வேடிக்கை பார்த்த ஒன்றிய, மாநில பாஜக அரசுகளை கண்டித்து புதுச்சேரியில் சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. லாஸ்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு உழவர்கரை கமிட்டி செயலாளர் ராம்ஜி தலைமை தாங்கினார். மதகடிப்பட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மண்ணாடிப்பட்டு கமிட்டி செயலாளர் அன்புமணி தலைமை தாங்கினார்.