districts

பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்ட சிபிஎம் மாமன்ற உறுப்பினர்

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டுக்குட்பட்ட பிருந்தாவன் நகர், கிரிஜா நகர், ஆதிதிராவிடர் காலனி ஆகிய பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.  உடன் பகுதிக்குழு உறுப்பினர் வெங்கட்டையா, கிளைச்செயலாளர் ஆறுமுகம், செந்தில், சஜி ஆகியோர் உள்ளனர்.