districts

தமிழகத்தில்  57 பேருக்கு கொரோனா

சென்னை,ஏப்.22 கொரோனா தொற்று தமிழகத்திலும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் புதிதாக 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. வியாழனன்று 39 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இன்று 57 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 13 மாவட்டங்களில் மட்டும் புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில்  கொரோனா பாதிப்பு 37ஆக பதிவாகியுள்ளது.

;