கண்ணூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டின் பேரணியில் பங்கேற்க சென்ற போது உயிரிழந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொளத்தூர் பகுதி கிளைச் செயலாளர் தோழர். அசோகன் படத்திறப்பு மற்றும் நினைவஞ்சலி கூட்டம் வெள்ளியன்று கொளத்தூரில் நடைபெற்றது. இதில் சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன், பகுதிச்செயலாளர் பா.ஹேமாவதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அஞ்சலி செலுத்தினர்.