districts

img

காலமானார்

சென்னை, ஏப். 10 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாம்பரம் வடக்கு கிளை உறுப்பினர் தோழர் திருமலை உடல்நலக் குறைவால் சனிக்கிழமையன்று (ஏப். 9) காலமானார். அவருக்கு வயது 85. ஸ்டேன்டர்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய அவர், வழக்கறிஞர் சிவாஜி, சுப்பாராவ், ஜனார்த்தனர் போன்றோருடன் இணைந்து கட்சியை வளர்த்தவர். அன்னாரது உடல் ஞாயி றன்று (ஏப்.1)) மேற்கு தாம்பரம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

;