அண்ணாமலைப் பல்கலைக் கழக கல்வியியல் துறை மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் தூய்மை இந்தியா பணிகள் கல்வியியல் துறையை முதல்வர் முனைவர் எஸ். குலசேகர பெருமாள் பிள்ளை துவக்கி வைத்தார். கல்வியியல் துறை தலைவர் முனைவர். வீ. அம்பேத்கர் தலைமை வகித்தார். முனைவர் தி. ராஜ் பிரவின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.