சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் தோழர் பாசுதேவ் ஆச்சார்யா மறைவையொட்டி செவ்வாயன்று (நவ.14) சிஐடியு மத்திய சென்னை மாவட்ட அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு மாவட்டத் தலைவர் எம்.தயாளன், செயலாளர் சி.திருவேட்டை, மாநிலக்குழு உறுப்பினர் பி.சுந்தரம் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.