districts

img

சிஐடியு உண்ணாநிலைப் போராட்டம்

14வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே இறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் பேருந்து நிலைய பணிமனை முன்பு மாவட்ட இணைச் செயலாளர் வெங்கடகிருஷ்ணன் தலைமையில் வெள்ளியன்று (மார்ச்.4)நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை சிஐடியு மாநிலச் செயலாளர் இ.முத்துக்குமார் துவக்கி வைத்தார்.