‘மக்களுடன் முதல்வர்’ திட்ட சிறப்பு முகாம் வெள்ளியன்று (ஜன.12) சின்னமலையில் நடைபெற்றது. முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., துணை மேயர் மு.மகேஷ்குமார், மண்டலக்குழு தலைவர் ஆர்.துரைராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.