உரிமையியல் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்ற வழக்கறிஞர்கள் புதுச்சேரி 9, தமிழ்நாடு 6 என மொத்தம் 15 வழக்கறிஞர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஆறுமுகம் , சார்புச் செயலாளர் ஜனாஸ் ரஃபி (எ) ஜான்சி ஆகியோர் உடனிருந்தனர்.