முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியனின் 5 ஆம் ஆண்டு நினைவு தினைத்தையொட்டி வேலூர் விஐடி வளாகத்தில் உள்ள அவரது உருவபடத்திற்கு துணைத் தலைவர் டாக்டர் சேகர் விசுவநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இணை துணை வேந்தர் டாக்டர் எஸ்.நாராயணன், பதிவாளர் டாக்டர் டி.ஜெயபாரதி, பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.