districts

img

செங்கல்பட்டு மாவட்ட 23 வது மாநாட்டில் பாராட்டி மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் புத்தகங்கள்

பாக்ஸ்கான் பெண் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக சிறை சென்ற  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு, வாலிபர், மாணவர் சங்க  நிர்வாகிகளை செங்கல்பட்டு மாவட்ட 23 வது மாநாட்டில் பாராட்டி மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் புத்தகங்களை வழங்கினார்.  மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.