விவசாயிகள் தொழிலாளர்களின் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெறும் பேரணியை விளக்கி கடலூரில் விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், சிஐடியு சார்பில் பிரச்சார நடைபயணம் நடைபெற்றது.
விவசாயிகள் தொழிலாளர்களின் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெறும் பேரணியை விளக்கி கடலூரில் விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், சிஐடியு சார்பில் பிரச்சார நடைபயணம் நடைபெற்றது.