districts

img

மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தொழிலாளர்கள் சார்பில் பிரச்சாரம்

மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து விவசாயிகள், தொழிலாளர்கள் சார்பில் தில்லியில் நடைபெறும் பேரணியை விளக்கி  சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் மா.பூபாலன்  தலைமையில் ஆவடியில் பிரச்சாரம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வேம்புலி, அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் மாநிலப் பொருளாளர் சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.