districts

img

பாஜக அரசை கண்டித்து  தில்லியில் நடைபெறும் பேரணியை விளக்கி பிரச்சாரம்

விவசாயி, தொழிலாளர்கள் விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து  தில்லியில் நடைபெறும் பேரணியை விளக்கி  சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் மா.பூபாலன்   தலைமையில் புறநகர் கிராமங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் சு.லெனின்சுந்தர், பி.லூர்துசாமி, கே.ரவிச்சந்திரன், ஆர்.ஜெயராமன், ஆர்.மணிமேகலை, வி.குப்புசாமி, கே.ஆர்.முத்துசாமி, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் முருகன், ராமானுஜம், பழனி, ஜெயசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.