districts

img

சி.தண்டேஸ்வர நல்லூர் விழிப்புணர்வு மருத்துவ முகாம்

சிதம்பரம் செப்.26- சிதம்பரம் அருகே சி.தண்டேஸ்வர நல்லூர் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மருத்துவ முகாம் மழலையர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. சி.தண்டேஸ்வர நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க மண்டலம் - 14  துணை ஆளுநர்  சுனில்குமார், கடலூர் மாவட்ட மருத்துவ கல்லூரி  கண்காணிப்பாளர் மருத்துவர் ஜூனியர் சுந்தரேஷ் கலந்து கொண்டனர்.