districts

எருது விடும் விழா

திருப்பத்தூர் மாவட்டம் சின்ன குனிச்சி பகுதியில் 25ஆம் ஆண்டு எருது விடும் விழாவை மாவட்ட துணை ஆட்சியர் லட்சுமி, வட்டாட்சியர் சிவப்பிர காசம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.  தரும புரி, கிருஷ்ணகிரி, திரு வண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும்  ஆந்திர மாநில  சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 3000க்கும் மேற்பட்ட பங்கேற்றன.