districts

img

ராணிப்பேட்டையில் புத்தகத் திருவிழா - மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

ராணிப்பேட்டை, ஜூன் 2 - தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகால யம், பாப்ஸ்சு ஊழியர் சங்கம் இணைந்து நடத்தும்  நம்ம ஊரு புத்தகத் திரு விழா பெல் ஊரகம் பாலார்  கிளப் அரங்கில் வெள்ளி யன்று (ஜூன் 2) துவங்கியது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலை வர் க.பூபாலன் தலைமை  தாங்கினார். மாவட்ட ஆட்சி யர் தலைவர் ச.வளர்மதி புத்தகக் கண்காட்சியை துவக்கி வைத்து, மாண வர்களிடையே வாசிப்பை நேசிக்க வைக்க வேண்டும் என்றார். இதில் தமிழ்நாடு அறிவி யல் இயக்க மாவட்டச் செயலாளர் க.பழனிவேல், பொருளாளர் மு.தர்மன், துணைச் செயலாளர் ஜெ.ஸ்ரீதர், எலிசபெத் ராணி, பாப்ஸ்சு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் அ.ஞானசேகரன், புத்தக  கண்காட்சி ஒருங்கிணைப் பாளர் பத்மஞானகந்தன், கூடுதல் பொது மேலாளர் பெல் மு.செல்வம், தமிழ் நாடு அறிவியல் இயக்க வேலூர் மாவட்டச் செயலா ளர் சுரேந்திரன் த.ரஜினி (ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), ரவிச்சந்திரன் (பாரதி புத்தகாலயம்), விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எல்.சி.மணி, கலைவாணன், பாலாஜி, விவேக் விஸ்வம், ஆர். மணிகண்டன், நரசிங்க புரம் பஞ்சாயத்து தலைவர் லோ.மனோகரன், ஒன்றியக் கவுன்சிலர் புவனேஸ்வரி பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வரும் 11ஆம் தேதி வரை  நடைபெற இருக்கும் புத்தகக் கண்காட்சியில் மூன்று லட்சத்திற்கும் அதிக மான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.