திரேந்திர கே.ஜா எழுதி இ.பா.சிந்தன் மொழி பெயர்த்த “நாதுராம் கோட்சே உருவான வரலாறும் இந்தியா குறித்த அவனது பார்வையும் என்ற நூல் வெளியீட்டு விழா இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமுஎகச சார்பில் அம்பத்தூரில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் சு.லெனின்சுந்தர் நூலை வெளியிட அம்பத்தூர் மண்டலக் குழுத் தலைவர் பி.கே.மூர்த்தி, ஆர்.கோபி (சிபிஎம்), ஆர்.துரைசாமி (சிபிஐ), சு.பால்சாமி (சிஐடியு), ஏ.பி.இப்ராகிம் (விசிக), எம்.ஹபீப் ரஹ்மான் (மமக), எம்.கே.சுரேஷ் (மதிமுக), மருது பாரதி, மணிநாத், இ.பாக்கியம் (தமுஎகச), எல்.பி.சரவண தமிழன் (வாலிபர் சங்கம்) உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டர்.