திருப்பூர் தமுஎகச சார்பில் வடசென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு தமுஎகச சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரகதீஸ்வரன், திருநங்கைகள் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் ஜீவா நாயக், தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் பா.ஹேமாவதி ஆகியோர் நிவாரண பொருட்கள் வழங்கினர்.