70 வயதான ஓய்வூதியர்களுக்கு 10 விழுக்காடு ஓய்வூதியம் உயர்த்த வலியுறுத்தி பள்ளி-கல்லூரி ஆசிரியர்கள் நல சங்கம் சார்பில் செங்கல்பட்டு தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்டத் தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமையில் திங்களன்று ( ஏப்.17 ) கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.